Sunday, February 21, 2010

பதிவர் உலகின் குறுகிய கால ஜாம்பவான்

பதிவர் உலகின் குறுகிய கால ஜாம்பவான்.. எழுத்துலகின் ஒரே விடிவெள்ளி.. இடுகைகளின் நிரந்தர முதல்வர்.. எறும்பு ( http://yerumbu.blogspot.com/ )அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்.. என் பதிவுலக வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறேன்..

" ஓடுற பஸ்ஸ நிறுத்தி கல்லால் அடிக்கும் கலாசாரம் கொண்ட தமிழர்கள் மத்தியில்.."

நின்று போன என் பதிவுகளை தொடர வைத்த சூத்ரதாரி நண்பர் எறும்பு மட்டுமே..பதிவர் உலகத்தில் ஜெயிக்க.. அவர் கற்றுக்கொடுத்த வித்தைகள் கொஞ்ச நஞ்சமில்லை..

அது ராணுவ ரகசியத்தை விட மிக முக்கியமான ரா ( RAW ) ரகசியம் என்பதால்.. அதை வெளிப்படுத்த விரும்பவில்லை..

என்றென்றும் நன்றியுடன்..
பஹ்ரைன்பாபா..

14 comments:

எறும்பு said...

அண்ணே என் மேல ஏதாவது கோபம் இருந்த ரெண்டு அடி கூட அடிசுகுங்க... ஆனா ஏன் இப்படி எல்லாம்??
அவ்வ்வ்வவ்.....

R.Gopi said...

எனக்கு தெரிந்த ஒரே பதிவுலக ஜாம்பவான், எழுத்துலக மேதை, வலையுலக வாத்யாசயனர் அண்ணன் செல்லதுரை அவர்கள் மட்டுமே... அவரின் வலையை தரிசனம் செய்யுங்கள்... முக்தி பெறுங்கள்...

www.idhayame.blogspot.com

நிகழ்காலத்தில்... said...

வாங்க பாபா

நல்வரவு....

தொடருங்கள்

பஹ்ரைன் பாபா said...

" நிகழ்காலத்தில்... said...
வாங்க பாபா

நல்வரவு....

தொடருங்கள்"

வருகைக்கு நன்றி.. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி..

பஹ்ரைன் பாபா said...

" R.Gopi said...
எனக்கு தெரிந்த ஒரே பதிவுலக ஜாம்பவான், எழுத்துலக மேதை, வலையுலக வாத்யாசயனர் அண்ணன் செல்லதுரை அவர்கள் மட்டுமே... அவரின் வலையை தரிசனம் செய்யுங்கள்... முக்தி பெறுங்கள்...

www.idhayame.blogspot.com "

அண்ணேன்.. நீங்க சொல்றவரும் ஜாம்பவாந்தான்.. நான் சொல்றவரும் ஜாம்பவான்தான்.. இளைய தளபதி .. புரட்சி தளபதி.. வீர தளபதி நு இல்லையா.. அது மாதிரி என் ஆளு எறும்பு புரட்சி ஜாம்பவான்..ஹி ஹி ஹி ...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. உங்க கமெண்ட் இல்லைனா.. நான் பதிவு போட்டதுக்கே அர்த்தம் இல்லிங்க்னா...

Chitra said...

ின்று போன என் பதிவுகளை தொடர வைத்த சூத்ரதாரி நண்பர் எறும்பு மட்டுமே..பதிவர் உலகத்தில் ஜெயிக்க.. அவர் கற்றுக்கொடுத்த வித்தைகள் கொஞ்ச நஞ்சமில்லை..

............நெல்லை மண்ணின் ஜாம்பவான்கள் - எறும்புக்கும் பாபாவுக்கும் வாழ்த்துக்கள். அந்த டிப்ஸ் நெல்லை மணம் கொண்ட எங்களுக்கும் உண்டா?

பஹ்ரைன் பாபா said...

" Chitra said... "

தங்களின் முதல் வருகைக்கு நன்றி.. .

" Chitra said...
............நெல்லை மண்ணின் ஜாம்பவான்கள் -"

ஏனுங்க அம்மணி என்னையும் சேர்த்தா சொன்னீங்க..அதுவும் எறும்பண்ணன் முன்னாடி போயி.. இருந்தாலும் சீட்டுல கொஞ்சம் பின்னாடி தள்ளி உட்காருறேன்..""

" Chitra said...
அந்த டிப்ஸ் நெல்லை மணம் கொண்ட எங்களுக்கும் உண்டா?

" டிப்ஸா . நம்ம ஊரு வேற.. எறும்பண்ணன்.. எண்ணி தர மாட்டாரு.. அள்ளி குடுப்பாரு.."

Anonymous said...

ராணுவ ரகசியத்தை வெளியல் சொல்லாதிங்க சொன்னா சரத் பொன்சேகாவின் நிலமைதான் உங்களுக்கும்

பஹ்ரைன் பாபா said...

"" Menan said...
ராணுவ ரகசியத்தை வெளியல் சொல்லாதிங்க சொன்னா சரத் பொன்சேகாவின் நிலமைதான் உங்களுக்கும் """

ஹா.. ஹா..தங்களின் முதல் வருகைக்கு நன்றி

மதுரை சரவணன் said...

வா வா தோழா...!ரகசியமாக வருதல் நல்லது அல்ல...ரகசியம் காப்பது அவசியம். வாழ்த்துக்கள்

அண்ணாமலையான் said...

”பதிவர் உலகின் குறுகிய கால ஜாம்பவான்.. எழுத்துலகின் ஒரே விடிவெள்ளி.. இடுகைகளின் நிரந்தர முதல்வர்.. எறும்பு” அடடே தெரியாம போச்சே?

பஹ்ரைன் பாபா said...

"" அண்ணாமலையான் said...
”பதிவர் உலகின் குறுகிய கால ஜாம்பவான்.. எழுத்துலகின் ஒரே விடிவெள்ளி.. இடுகைகளின் நிரந்தர முதல்வர்.. எறும்பு” அடடே தெரியாம போச்சே? ""
ஹா.. ஹா..அதுக்காகத்தான் இந்த பதிவே.. வருகைக்கும்.. தங்களின் மேலான கருத்துக்கும் நன்றி..

பஹ்ரைன் பாபா said...

"" Madurai Saravanan said...
வா வா தோழா...!ரகசியமாக வருதல் நல்லது அல்ல...ரகசியம் காப்பது அவசியம். வாழ்த்துக்கள்""

வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே..

shunmuga said...

ஹெல்லொ ரமசசாமி யெரும்புக்கு யேன் ஈந்த அலவுக்கு பராட்டு ?

Post a Comment