நேரம் இரவு 11 மணி
ரஞ்சிதா: என்ன பண்றது சுவாமி?
நித்தி: ஒன்னும் பண்ண வேண்டாம்.. ஒரு வீடியோவ மறைக்க நான் ஒம்போது வீடியோ அனுப்பிட்டு இருக்கேன். இது போதாதா..கொஞ்ச நாளுல எல்லாம் அடங்கிரும்.. அப்புறம் ஒரு நல்ல நாளா பார்த்து..நான் சந்நியாசி இல்ல.. சம்சாரின்னு சொல்லி ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் ஒரே அமுக்கா அமுக்கிடலாம்..
ரஞ்சிதா: எப்டி நம்ம விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது சுவாமி??. பின்னாடி பார்த்துக்கலாம்னு நீங்களே எடுத்தீங்களா??
நித்தி: அப்டிலாம்.. இல்ல கண்ணு.. காத்து வர்றதுக்காக லேசா கதவை திறந்து
வச்சேன்.. காத்தோட சேர்ந்து இந்த கொள்ளிக்கருப்பன் உள்ள நுழைஞ்சிருக்கான்.. அத கவனிக்காம..நான் சமாதி நிலைக்கு போயிட்டேன்.. இனி ரூம்ல fan , AC . எது ஒடலைனாலும் கதவு மட்டும் இல்ல ஜன்னல கூட திறக்க தொறக்கமாட்டேன்..
ரஞ்சிதா: இப்போ அந்த கொள்ளிக்கருப்பன என்ன பண்றது சுவாமி??..
நித்தி: நமக்கு கல்யாணம்னு அவனுக்கு தகவல் குடுத்தா மட்டும் போதும்.... குறைஞ்சது நாலைஞ்சி நாளைக்கு கவர் பண்ணுவான்.. வீடியோ செலவு மிச்சம்.. ( என்னா டெக்னிக்கா எடுக்கான்யா ! )நீயும்தான் தமிழ் சினிமால எவ்வளவோ ஹீரோ கூட ஆடி பாடுன.. என் கூட நடிச்சப்போ கிடைச்ச புப்ளிசிட்டி வேற எந்த படத்துலயாவது கிடைச்சிதா.. இல்ல இதுக்க்முன்ன எந்த நாயாவது உன் பேட்டிக்காக உன் வீட்டு வாசலுக்கு வந்துதா.. இப்போ பாரு உன் பொறவாசல்ல கூட ஆளுங்க நிக்காங்க உன் பேட்டிக்காக..
ரஞ்சிதா: உண்மைதான் சுவாமி.. உங்களுக்குதான் சாமி நன்றி சொல்லணும்..
நித்தி: அடி பயவுள்ள போற போக்க பார்த்தா மனோரமா இயர் புக் வரைக்கும் போய்டுவ போல..
ரஞ்சிதா: எப்டி சொல்றீங்க சுவாமி?
நித்தி: நித்தியானந்தவுடன் வீடியோவில் இருந்த நடிகை யாருன்னு ஒரு கேள்வி எழுப்பிரமாட்டாங்க...அப்போ மக்களோட பொது அறிவு வரைக்கும் போயிருவல்ல ..எஹீ..ஹா... ஹா.. ஹா.. ஹா..
ரஞ்சிதா: உரக்க சிரிக்காதீர்கள் சுவாமி.. வாயில கேமரா வச்சிர போறாங்க………
(உரையாடல் தொடரும்... )
Thursday, March 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
உரக்க சிரிக்காதீர்கள் சுவாமி.. வாயில கேமரா வச்சிர போறாங்க………
நல்லா சிரிச்சேன்
super ):- anda naaya seruppala adikkanum
அடுத்த கூட்டு முயற்சி படத் தயாரிப்பு? ஹா,ஹா,ஹா,ஹா.....
nice
"" Chitra said...
அடுத்த கூட்டு முயற்சி படத் தயாரிப்பு?""
இதுல கஷ்டம் என்னன்னா..இவங்க கஷ்டப்பட்டு தயாரிக்கிற படத்த வேற யாரோ ஈஸியா வெளியிடுறாங்க..copyrights கூட இவங்களுக்கிள்ள..
"" padma said...
nice ""
Thank you and i welcome you for your first visit.
பஹ்ரைன் பாபா said...
"" goma said...
உரக்க சிரிக்காதீர்கள் சுவாமி.. வாயில கேமரா வச்சிர போறாங்க………
நல்லா சிரிச்சேன்""""
HAPPY...ME TOO..TO KNOW THAT YOU LAUGHED..
அட்டகாசம் தல
""" பரிதி நிலவன் said...""
தங்களின் முதல் வருகைக்கு நன்றி..
""அட்டகாசம் தல""
நன்றி.. நன்றி..நன்றி..
March 18, 2010 10:28 PM
"It is easy to search GOD , But difficult to search HIDDEN CAMERA" - Swamy Nithyanandha
(உரையாடல் தொடரும்... )
Continue continue..
வணக்கம் பாஸ்
கலக்கலா நெறைய பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்க....
"வாயில் கேமரா "- அட இது பாஸ் டச்... ஹி ஹி
நல்லது
என்றும் உங்கள் அருண் பிரசங்கி
Post a Comment